Publisher: வம்சி பதிப்பகம்
ஆண்டோவின் 16 ஆம் காம்பவுண்டில் கதை சொல்லும் உத்தி வாசகனின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.காலம் குறிக்கப்படும்போது வாசக மனது ஒரு அவசரமான மர்மத்தைப் பின்தொடரும் இவ்வகைப் பெறுகிறது.
இப்படியே தான் வாழ்க்கை இருக்கும் எல்லோரும் நினைத்திருக்க வாழ்க்கை வேறொன்றை தன் கையிருப்பாக வைத்திருக்கிறது.
பரதவர், நாடார், இச..
₹114 ₹120
Publisher: வம்சி பதிப்பகம்
மூன்று நிகழ்வுகளின் மூலம் தன் தந்தையின் ஆளுமையை அற்புதமாய் பதிவு செய்திருக்கிறார். அன்பும் கடமையுணர்வும் பொறுப்பும் நிரம்பிய முதல் தலைமுறை, அடுத்த தலைமுறையின் போக்கினைக் கண்டு கோபமும் ஆற்றாமையுமாய்ச் சுருங்கலும், தான் பெற்ற விருதினை அரசிடமே திரும்பத் தந்த தருணத்தையும் இயற்கையோடு இயைந்த வாழ்வின் இளமை..
₹143 ₹150
Publisher: வம்சி பதிப்பகம்
தமிழில் அறிவியல் சார்ந்த சிறுகதைகள் அரிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருந்து வருகிறது. இந்தத் தொடர்பின் நீட்சிதான் இந்த நாவல். லெமூரியாவில்..
₹285 ₹300
Publisher: வம்சி பதிப்பகம்
7.83 ஹெர்ட்ஸ் ஆன ஸ்கூமான் அதிர்வலையில் வாசக மூளை இயங்கும்போது சுதாகரின் கதை அலைகள் அவருடைய நாவலான நானோ ரிசீவர் மூலம் நட்பான பாதிப்பை ஏற்படுத்தி இன்னொரு பிரபஞ்சத்துக்கு இன்பமாகக் கடத்துகின்றன. மாற்று மரபணுவாகக் கற்பனை அல்லல் எம் அதிகம் உள்ள வாசகர்கள் உடனே உள்வாங்கிக் கதையில் அமிழ்வதும், மற்றவர்கள் பட..
₹190 ₹200
Publisher: வம்சி பதிப்பகம்
ஆராதிக்கத்தக்க எழுத்தாளராய் விளங்கிய லா ச ராவைப் போல இந்தியத் தத்துவச் சொற்களைக் கையாண்டவர் தமிழில் எவருமிலர் சுதந்திர இந்தியாவின் முக்கியமான எழுத்தாளராக லா ச ராவைச் செக் மொழியில் லா ச ரா எழுத்துகளை மொழியாக்கம் செய்த கமீல் ஸ்வல்ல பெல் கருதினார்...
₹371 ₹390
Publisher: வம்சி பதிப்பகம்
In fairy tales it happens our dear ones are saved somehow by a fairy or an angel and their stories always have a happy ending our schools oh... no... no angel no fairy nobody..... to save.
Ayisha is an inquisitive girl who hold infinite number of questions and tirelessly explores until she is satis..
₹38 ₹40
Publisher: வம்சி பதிப்பகம்
Every young boy has a tendency to develop his own imagination, a unique domain of his own thinking. He starts dreaming about the world keeping himself from within and he gets all that he aspired to get while all the time, focusing his mind on myriad things by dreaming form within the circle of his o..
₹95 ₹100
Publisher: வம்சி பதிப்பகம்
பெண்களின் உணர்வுகளை இந்த அளவிற்கு எளிமையாகவும், தெளிவாகவும் பதிந்த யதார்த்த நாவல் சமீபத்தில் இதுதான் என்றே தோன்றுகிறது. உமா மகேஸ்வரி ஒரு கவிஞர் என்ற முறையில் மொழியையும் பெண் என்ற வகையில் பாத்திரங்களின் உணர்வோட்டத்தையும் அற்புதமாகக் கையாண்டுள்ளார். எந்த விதமான குறியீடுகளோ, படிமச் சிக்கல்களோ இன்றி யாவ..
₹333 ₹350